Home செய்திகள் பருத்தியில் விதை நேர்த்தி குறித்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

பருத்தியில் விதை நேர்த்தி குறித்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

by Baker BAker

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியத்திற்குட்பட்ட  பெருங்குளம் கிராமத்தில் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ்  விவசாயிகளுக்கு பருத்தியில் விதை நேர்த்தி குறித்து அதன் செயல்முறை விளக்கத்தை மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி சு.ஆர்த்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். மேலும் பருத்தி விதைகளின் முளைக்கும் திறனை அதிகரிக்கவும், விதைகளை பிரிக்கவும் விதை நேர்த்தி செய்யப்படுவது பற்றியும்  செயல்முறை விளக்கம் அளித்தார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!