10
மதுரை மாவட்டம் டிவிஎஸ் நகர் ரயில்வே தண்டவாளம் தண்டவாளத்தை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க பெண் ரயில் மோதிய விபத்தில் பலி ஆகியுள்ளார்.
இது சம்பந்தமாக மதுரை ரயில்வே காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். கடந்த 2 மாதத்தில் இதே இடத்தில் சுமார் நான்கு பேருக்கு மேல் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.