11
வேலூர் காய்கறிமார்க்கெட் பகுதியில் மிகவும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.
அந்த இடத்தில் பணிசெய்வோர் மற்றும் நடந்து செல்வோருக்கு நோய் ஏற்படும் #அபாயம் உள்ளது! பல #தொழிலாளர் மற்றும் பொது மக்களும் இதனால் பாதிப்பு அடைந்துள்ளனர். நகராட்சி நிர்வாகமும் & மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.
You must be logged in to post a comment.