13
வேலூர் அடுத்த தொரப்பாடியில் தந்தைபெரியார் பொறியியல் அரசு கல்லூரியில் முதலாமாண்டு ஆன்லைன் வகுப்பு துவக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் டாக்டர் மா.அருளரசு தலைமை தாங்கினார். இதில் துணை முதல்வர் ஸ்ரீராம்பாபு, இயந்திரவியல் துறை தலைவர் பிரவீன்ராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கலைவாசன், ஆலோசகர் முருகேசன், பேராசிரியர்கள் மாணவ – மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
You must be logged in to post a comment.