34
மாநில திட்ட கமிஷன் உறுப்பினர் செயலாளராக இருந்த பாஸ்கரபாண்டியன் ராணிப்பேட்டை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கு ஆட்சியராக இருந்த கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் மாநில திட்டக் கமிஷன் உறுப்பினர் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கே.எம். வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.