Home செய்திகள் வேலூரில் தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.

வேலூரில் தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.

by mohan

வேலூர் மாவட்டத்தில் தொற்று குறைவாக இருந்தாலும் கொரானா தடுப்பூசி போடும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.வேலூர் மாநகராட்சி பகுதியான வேலூர் பழைய பேருந்துநிலையத்தில் சிறப்பு தடுப்பூசி போடும் முகாமை மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.மாநகராட்சி ஆணையர் சங்கரன், 2-வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com