வேலூரில் உள்ள கானாறுகளை தூர்வாரஆட்சியர் உத்தரவு.

வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப்படிவேலூர் மாநகராட்சி பகுதியில் தற்போது மழை பெய்ய துவங்கிவிட்டதால் மழைநீர் வீடுகளில் புகாதவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகமாநகராட்சி ஆணையர் சங்கரன் அறிவுரைப்படி நேற்று 7-ம் தேதி முதல் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் கானாறுகளை தூர்வாரும் பணி துவங்கியது.அதனை மாநகர நல அலுவலர் சித்ரசேனா, 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆய்வு செய்தனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..