13
வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவுப்படி மாநகராட்சி ஆணையர் சங்கரன் ஆலோசனைப்படிஉதவி ஆணையர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில்2-வது மண்டலத்தில் உள்ள வார்டு18 கெங்கை அம்மன் கோவில் 17வது வார்டு கெங்கையம்மன் கோவிலில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.நேற்று முதல் அனைத்து கோவில்களும் திறக்கப்பட்ட நிலையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
You must be logged in to post a comment.