11
வேலூர் மாவட்டத்திலிருந்து தற்போது பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜலகாம்பாறை நீர் வீச்சி உள்ளது. நேற்று இரவு முதல் தற்போது பலத்த மழை பெய்து வருகின்றது. இன்று 18-ம் தேதி காலையிலிருந்து ஜலகாம்பாறை அருவிலிருந்து நீர் கொட்டி கொண்டு இருக்கிறது. அருகில் இருக்கும் முருகன் கோவிலில் அருகே வெள்ளம் ஆர்பரித்து ஓடும் காட்சி ரம்மியமாக உள்ளது.திருப்பத்தூர் பகுதியில் 73 மிமி மழை பதிவாகி உள்ளது. இதுவரலாறு காணாத மழை.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.