11
வேலூர் அடுத்த காட்பாடி காந்தி நகரில் உள்ள அஞ்சல் அலுவலகம் முன்பு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒபிசி பொதுச் செயலாளர் கே.எஸ்.ரவி நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரேம்குமார் முன்னாள் கவுன்சிலர் ரேமண்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கே.எம்.வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.