16
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களும் வட மாநில தொழிலாளர்கள் ஊரடங்கில் பாதிப்பு அடைந்தனர்.
மாவட்ட சிறப்பு அதிகாரிசர்மா மற்றும் கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி செல்லும் 1140 பேரை தேர்வு செய்து நேற்று 6-ம் தேதி நள்ளிரவில் ரயில் மூலம் சமுக இடைவெளி பின்பற்றி வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.பயணிகளும் கை அசைத்து நன்றி தெரிவித்து சென்றனர்.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.