12
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மண்டல வாடி பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக Uத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் வனத்துறையினர் CCTV கேமரா மூலம் ஆய்வு செய்த போது நேற்று 7-ம் தேதி இரவு நரி ஒன்று செல்வது பதிவாகி உள்ளது. ஆகவே பொது மக்கள் அச்சபட தேவையில்லை என வனத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கே.எம்.வாரியார்
You must be logged in to post a comment.