17
வேலூர் அடுத்த சத்துவாச்சாரி அருகே உள்ள பெருமுகை பகுதியில் கல் குவாரி உள்ளது. அங்கு இன்று 18-ம் தேதி காலை சுமார் 30 வயது மதிக்கப்பட்ட பெண் சடலம் இருப்பதாக சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக் கு அனுப்பி வைத்தனர் கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பதையும் கற்பழித்து கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கே எம்.வாரியார்
You must be logged in to post a comment.