15
மதுரை மாநகர் D2-செல்லூர் ச&ஒ காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.முருகன் நேற்று (01.02.2019) கல்லூரியின் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனையாளர்களை சோதனை செய்த போது மதுரை மாவட்டம் பரவையைச் சேர்ந்த முருகன் 47/19, த/பெ.மாடசாமி, பரவை, மதுரை என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே அவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 22.600 கிலோ கிராம் புகையிலை (TOBACCO) பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.