16
மனித நேய மக்கள் கட்சியின் 10ம் ஆண்டு நிறைவையொட்டி SP பட்டிணம் முதல் கீழக்கரை வரை கொடியேற்றி, பல நல உதவிகள் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போராசிரியர் ஜவாஹிருல்லா வருகை தர உள்ளார்.
இந்நிகழ்ச்சிக்காக தமுமுக மற்றும் மமக கட்சினர் SP பட்டிணம் முதல் கீழக்கரை வரை, இந்நிகழ்வுக்கு வருகை தரும் தலைவரை வரவேற்கும் விதமாக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
You must be logged in to post a comment.