Home செய்திகள் திருமங்கலம் நகராட்சி தலைவர் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகை மற்றும் பரிசுத் தொகுப்பினை வழங்கினார் .

திருமங்கலம் நகராட்சி தலைவர் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகை மற்றும் பரிசுத் தொகுப்பினை வழங்கினார் .

by Askar

திருமங்கலம் நகராட்சி தலைவர் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகை மற்றும் பரிசுத் தொகுப்பினை வழங்கினார் .

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளில் , தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகையான ரூபாய் ஆயிரம் மற்றும் பச்சரிசி, ஜீனி ,கரும்பு உள்ளிட்ட பரிசு தொகுப்பினையும் நியாய விலை கடையில் வைத்து , நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் , குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். காலை முதலே நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் வரிசையில் காத்திருந்து, அரசின் பொங்கல் பரிசு தொகை, பொங்கல் பரிசுத்தொகுப்பினை பெற்றுச் சென்றனர்.செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!