Home செய்திகள் மதுரையில் ஷேர்ஆட்டோவில் பயணம் செய்தவரிடம் நகை கொள்ளை…

மதுரையில் ஷேர்ஆட்டோவில் பயணம் செய்தவரிடம் நகை கொள்ளை…

by ஆசிரியர்

மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் ராமன் (வயது 45). இவர் சம்பவத்தன்று விளாங்குடி அருகே உள்ள பாத்திமா காலேஜில் இருந்து கோசாக்குளத்துக்கு ஷேர் ஆட்டோவில் பயணம் செய்தார்.

அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராமன் அணிந்திருந்த 5 பவுன் செயினை மர்ம நபர் திருடிக்கொண்டு தப்பினார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழை நியூஸுக்காக.. மதுரை நிருபர் கனகராஜ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!