17
போதை! போதை! போதை! இது மரணத்தின் பாதை.
புகை! புகை! புகை! இது மனிதனுக்கு பகை.
தவறான வழியிலே நீயும் செல்கிறாய், தன்னைத்தானே அழித்து கொள்கிறாய்.
விளையாட்டாய் ஆரம்பித்த இந்த பழக்கம், நாளடைவில் உயிரிழப்பை ஏற்படுத்தும்.
போதை! போதை! போதை! இது மரணத்தின் பாதை.
பள்ளிப்படிப்பை பாதியில் விடுவாய், மூளை செயலிழந்து முட்டாளாய் அலைவாய்.
போதை என்பது மாயவலை, மீள முடியாமல் திணறுவாய் நாளை.
போதை! போதை! போதை! இது மரணத்தின் பாதை.
-கடலூர் மாவட்டம் சிதம்பரம் காவல் நிலைய தலைமை காவலர் பொன். சிவபெருமான்.
You must be logged in to post a comment.