18
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த நல்லவண்ணி பட்டி என்ற கிராமத்தில் இன்று (09/08/2018) அதிகாலை மனித உருவில் ஒரு ஆட்டுக்குட்டியும், மற்றொன்றும் எப்பொழுதும் போல் ஒரு ஆட்டுக்குட்டியும் தாய் ஆடு ஈன்றெடுத்தது.
இந்த அதிசய, அபூர்வ உருவத்தை சுற்றுவட்டார பொதுமக்கள் ஆச்சர்யம் கலந்த பயத்துடன் பார்த்து சென்றனர். பிறந்த சிறிது நேரத்தில் இறந்து விட்டது.
You must be logged in to post a comment.