15
நெல்லை மாவட்டம் தென்காசி பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். தென்காசி பகுதியை சேர்ந்தவர் இராசம்மாள் என்ற மூதாட்டி.
இவர் தனது வீட்டை அபகரித்து கொண்டவர்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.