9
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த ஒழுகூர் பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஒழுகூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் காலிக்குடங்களுடன் வாலாஜா-ஒழுகூர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அதிகாரிகள் சமரசம் செய்த பின்பு பெண்கள் கலைந்து சென்றனர்.
கே எம்.வாரியார்
You must be logged in to post a comment.