Home செய்திகள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தம்பிபட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கிய ஊராட்சி நிர்வாகம் .

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தம்பிபட்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கிய ஊராட்சி நிர்வாகம் .

by mohan

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் தமிழகம் முழுவதும் இரவு பகலாக தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தம்பிபட்டி ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!