14
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில் பின்புறம் உள்ள பத்மாவதி என்பவரின் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பத்மாவதி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பியுள்ளனர் இதுகுறித்து பத்மாவதி கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment.