14
உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டுகாட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள பாரதிதாசன் சாரணர் குழு மற்றும் கஸ்தூரிபாய் குழு ஆகியவை இணைந்து நடத்தும் விதை பந்து உருவாக்கும் விழாவை வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் துவக்கி வைத்தார்.
இதில் பல பள்ளிகளில் இருந்து சாரணர் இயக்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டு விதை பந்தை தயாரித்தனர்.
You must be logged in to post a comment.