Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரத்தில் கொரானோ பாதிப்பிற்கு முதியவர் இருவர் பலி..

இராமநாதபுரத்தில் கொரானோ பாதிப்பிற்கு முதியவர் இருவர் பலி..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டத்தில்  கொரோனா வைரஸ் தொற்று இன்று (20.10.2020) 12 பேர் உள்பட  5 ஆயிரத்து 900 பேரை இதுவரை பாதித்துள்ளது. இன்று (20/10/2020) 21 பேர் உள்பட 5 ஆயிரத்து 606 பேர் இது வரை குணமாகி வீடு திரும்பி விட்டனர். கொரோனா தொற்று பாதித்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 76 வயது முதியவர், 55 வயது ஆண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று பலியாகினர். இதுவரை பலியானோர் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.167 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!