வாடிப்பட்டி, அக்:22.
இருபதில் பிரிந்து அறுபதில் சந்தித்து பசுமை நிறைந்தநினைவுகளை பகிர்ந்துகொண்ட மாணவர்கள். மதுரை தியாகராசர் கல்லூரியில் 1981-1984 கல்வியாண்டில் இளங்கலை தாவரவியல்பாடப்பிரிவில் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைப்பாளர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். உதவிஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன் வரவேற்றார். இந்த ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் 80வயதுக்கு மேற்பட்ட கேசவன், பாபுராஜ், சேகர், கண்ணன், செல்வராஜ், சுப்பிரமணியன், சாந்தகுரு ஆகியோரிடம் பழையமாணவர்கள் 60வதுவயதில் ஆசிபெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், பழையமாணவர்கள் பலர் பேசினர் அப்போது அவர்கள் கூறியதாவது.- மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் நெறிப்படுத்தவகைப்படுத்தமுறைப்
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.