Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருள்கள்…

கீழக்கரை ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நிவாரணப் பொருள்கள்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் கொரோனா ஊரடங்கால் தன் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சீனி, மசாலாத்தூள், கிருமி நாசினி, மற்றும் முகக்கவசம் சுமார் 900 குடும்பத்திற்கு வழங்கப்பட்டன.

அதனை கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர் டாக்டர் அலாவுதீன் துவக்கி வைத்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!