Home செய்திகள்கீழக்கரை செய்திகள் காவல்துறையினருக்கு முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கிய அன்பு அறக்கட்டளை…

காவல்துறையினருக்கு முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கிய அன்பு அறக்கட்டளை…

by ஆசிரியர்

மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை சார்பில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கும் N 95 முகக்கவசம் மற்றும் சேனிடைசர் வழங்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நலத்திட்ட பணிகளில் பம்பரமாய் சுழன்று வருகின்றன . அந்த வகையில் மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளையின் நிறுவனரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இன்று (26/05/2021) மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்கள், மாவட்ட மகளிர் காவல் நிலையங்கள் என பல்வேறு பகுதிகளில் காவல் பணியில் இருந்த காவல்துறையினருக்கு மாஸ்க்குகளும் கிருமி நாசினியும் வழங்கப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!