12
இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை தர்மகர்த்தா ராணி பிரம்ம கிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியாருக்கு பாத்தியப்பட்டதும், நிர்வாகத்திற்குட்பட்டதுமான இராமநாதபுரம் கோதண்டராமசுவாமி கோயில் 1428ம் ஆண்டு பசலி ஆனி பிரமோற்சவ 6ம் நாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாண வைபவம் நடந்தது.
இதை முன்னிட்டு நேற்றிரவு (/8/07/2018) மாலை 5 மணி அளவில் யானை வாகனத்தில் ஸ்ரீராமர் ரத வீதியில் வலம் வந்து மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. மாலை 6 மணியளவில் துவங்கிய திருக்கல்யாணம் இரவு 8 மணிக்கு நிறைவடைந்தது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். ஜூலை 21 சனிக்கிழமை காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
You must be logged in to post a comment.