11
டிசம்பர் 30இல் நடந்த மின்பொறியாளர் தேர்வுக்கான வினாத்தாள் டைரியில் எழுதப்பட்டு தேர்வுக்கு முன்பே வாட்ஸ் அப்பில் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. வாட்ஸ் அப்பில் வெளியான வினாத்தாள் மின்பொறியாளர் தேர்வுக்கான வினாத்தாள் என்று தற்போது உறுதியாகியுள்ளது. மின்சார வாரிய துறைக்கான தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியதில் குளறுபடி என புகார் எழுந்துள்ளது.
செய்தி தொகுப்பு:-அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர், கீழை நியூஸ்
You must be logged in to post a comment.