17
உசிலம்பட்டியில் வழக்கறிஞர் சங்கத்தினர் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட கோரி மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.
இதில் வழக்கறிஞர் சங்கம் தலைவர் செல்லப்பா செயலாளர் தாமரைச்செல்வன் பொருளாளர் விக்னேஸ்வரன் மற்றும் மற்றும் வழக்கறிஞர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்
You must be logged in to post a comment.