10
கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் கடந்த அறிவியில் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் படைப்புகளை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து பங்கு பெற்றவ மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக வகுப்பு வாரியாக பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு பள்ளியின் தாளாளர் மௌலா முகைதீன்,செயலாளர் டாக்டர். ராசிக்தீன், துணை தலைவர் எம்.எம்.எஸ் முகைதீன் இபுராஹிம், பொருளாளர் சேகு பசீர் அகமது மற்றும் முதல்வர் சேகு சஹ்பான் பாதுசா, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
You must be logged in to post a comment.