Home அறிவிப்புகள் கீழக்கரை சுற்றுவட்டாரத்தில் நாளை (14-06-2017) மின் தடை..

கீழக்கரை சுற்றுவட்டாரத்தில் நாளை (14-06-2017) மின் தடை..

by ஆசிரியர்

கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை (14-06-2017), புதன்கிழமை காலை 09.00 மணியில் இருந்து மாலை 05.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை இருக்கும்.

இது பற்றி செயற்பொறியாளர் கூறுகையில் நாளை (14-06-2017, புதன் கிழமை) கீழக்கரை, ஏர்வாடி, மாயாகுளம், முகம்மது சதக் கல்லூரிகள், உத்திரகோசமங்கை ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக தடை இருக்கும், ஆகையால் பொதுமக்கள் முன் நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com