12
கீழக்கரையில் 21ம் தேதி மின் தடை இருப்பதாக மின்சார துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் அடுத்த நான் பெருநாளாக இருப்பதால் கீழக்கரை கடற்கரை பள்ளி ஜமாத், கிழக்கு தெரு ஜமாத் மற்றும் மேல தெரு ஜமாத் சார்பாக மின் தடையை பெருநாள் கழிந்த பின்பு மாற்றுமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இக்கோரிக்கையை பரிசீலிப்பதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment.