13
அகில இந்திய 71வது பத்திரிகையாளர்கள் மாநாடு பெங்களூரில் நடைபெற்று வருகிறது தமிழகம் சார்பில் சென்னை பத்திரிகையாளர் சங்கம் தலைவர் தோழர் அன்பழகன் அவர்கள் பொதுச்செயலாளர் அசாதுல்லா அவர்களும் மற்றும் பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொன்டனர்.
இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.