Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமேஸ்வரம் துப்பரவு தொழிலாளர்கள் இரண்டு மாத நிலுவை சம்பளம் வழங்க கோரிக்கை..

இராமேஸ்வரம் துப்பரவு தொழிலாளர்கள் இரண்டு மாத நிலுவை சம்பளம் வழங்க கோரிக்கை..

by ஆசிரியர்

சுற்றத்தையும், சுகாரத்தையும் பராமரிப்பதில் துப்பரவு தொழிலாளர்களின் பங்கு மிகவும் மகத்தானதாகும்.  ஆனால் இராமேஸ்வரம் தொழிலாளர்களுக்கு 2 மாதம் நிலுவை சம்பளம் வழங்கப்படாமலே உள்ளது.

இந்நிலையில் 2 மாத நிலுவை சம்பளம் வழங்க வலியுறுத்தி இராமேஸ்வரம் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!