12
தமிழகத்தில் பல இடங்களில் அரசு பள்ளிகள் மூடி வரும் வேலையில், பல இடங்களில் காலியான பணி இடங்கள் நிரப்ப படாமலே இருந்து வருகிறது.
இந்நிலையில் கமுதி அருகே ஏ. புனவாசல் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
You must be logged in to post a comment.