47
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2021/07/EEAB2653-C72E-49BE-AD43-FA66E6B56C59.jpeg?resize=919%2C1280)
இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை கீழக்கரை நகர் திமுக செயலாளர் பஷீர் அகமது தலைமையிலும், இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் முன்னிலையிலும் இன்று (09/07/2021) திமுகவினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையை புதிய கட்டித் தரவும் மருத்துவ அடிப்படை கருவிகள் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2021/07/1E446F3B-0B5A-43A3-A328-9AD7B01382B0.jpeg?resize=959%2C1280)
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2021/07/EEAB2653-C72E-49BE-AD43-FA66E6B56C59.jpeg?resize=919%2C1280)
You must be logged in to post a comment.