15
மதுரை மாவட்டம் விமான நிலையத்தில் இன்று பிற்பகல் காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் மேச்சேரி சேர்ந்த சுப்பிரமணியன் உடல் இன்று (16/02/2019) மதுரை வந்தடைந்தது.
இதில் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் அமைச்சர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர் பின் மாவீரர் சுப்பிரமணியன் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.