கீழக்கரை நகராட்சிக்கு புதிய கமிஷனர் பொறுப்பயேற்பு…கீழைநியூஸ் சார்பில் வாழ்த்து..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு புதிய கமிஷனராக சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழை நியூஸ் சார்பாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.