12
தேசவளர்ச்சியின் எல்.ஏ.சி. யின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்து இன்று 3.5 சதம் பங்குகள் விற்பனை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, மத்திய அரசின் இம்முடிவு மிகவும் தவறானது.தேச நலனுக்கு எதிரானது என தொடர்ந்து வலியுறுத்திய பின்பும். அதையும் மீறி ஒன்றிய அரசு பங்கு வெளியீட்டை கொண்டு வந்துள்ளது. அதனைக் கண்டித்து மத்தியஅரசின் பங்கு விற்பனையை கைவிட வலியுறுத்திமதுரை செல்லூர் எல்.ஐ.சி .கோட்ட அலுவலகத்தில்எல்.ஐ.சி. ஊழியர்கள் பிற்பகல் 2 மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.