8
மதுரைமாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய போலீசாருக்கு கனிமவளம் மற்றும் புவியியல் ஆய்வாளர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் சிட்டம்பட்டி நான்கு வழி சாலையில் சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை ஒத்தக்கடை போலீசார் மறித்து சோதனை செய்த போது எவ்வித ஆவணமும் இன்றி 5 யூனிட் மணல் லாரியில் சட்டவிரோதமாக மணல் திருடி வந்த சிவராஜ்(29) என்ற நபரிடம் லாரியை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.