9
மதுரை அவனியாபுரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தான்.மதுரை அவனியாபுரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து இவரது 9 மாத மகன் மித்ரன். இவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். அவனைஉடனடியாக சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனில்லாமல் சிறுவன் மித்ரன் பரிதாபமாக உயிரிழந்தான் . இதுகுறித்து அப்பா மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.