39
மதுரை மாவட்டம் .தேனி மெயின் ரோட்டில் ஆட்டோகவிழ்து அதில் பயணம் செய்த மூதாட்டி பலியானார்.மதுரை வடபழஞ்சியை சேர்ந்தவர் சேகர் 38 இவர் அபே ஆட்டோ ஓட்டி வருகிறார் .நேற்று மாலை தேனி மெயின் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார் அந்த ஆட்டோவில் ராமாயி 61 என்ற மூதாட்டி பயணம் செய்தார்.ஆட்டோ முத்துத்தேவர் காலனி சந்திப்பில் திரும்பும்போது கவிழ்ந்தது.இதில் படுகாயம் அடைந்த ராமாயி யைசிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் செல்லும் வழியிலேயே ராமாயி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்தவிபத்து குறித்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.