16
T.கல்லுப்பட்டி, சேடபட்டி போலீசார் தங்கள் சரகங்களில் ரோந்து சென்ற போது அங்குள்ள ஓடைகளில் அனுமதியின்றி மணல் அள்ளிய ராஜசேகரன் செல்வம்,கார்த்திக் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து டிராக்டர் மற்றும் JCP இயந்திரத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.