7
மதுரை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மதுரை மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், உத்தரவின்பேரில்அப்பன்திருப்பதி க.நி சரகத்தில் 1.200 Kgms ,சிலைமான் க.நி சரகத்தில் 1.650 Kgms, மேலூர் க.நி சரகத்தில் 1.200 Kgms.கீழவளவு க.நி சரகத்தில் 1.250 Kgms.சிந்துபட்டி க.நி சரகத்தில் 1.500 Kgmsஆஸ்டின்பட்டி க.நி சரகத்தில் 2.650 Kgmsஉசிலம்பட்டி நகர் க.நி சரகத்தில் 2.700 Kgmsசெக்கானூரணி க.நி சரகத்தில் 2.954 KgmsT. கல்லுப்பட்டி க.நி சரகத்தில் 485 gms மற்றும் ரூபாய் 4,260.ஆகமொத்தம் 14.654 Kgs கஞ்சா மற்றும் கஞ்சா விற்ற பணம்ரூபாய் 4,260 ஆகியவற்றை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனை செய்த19 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.