13
மதுரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் சார்பாக மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு கொரானா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிலைய அலுவலர் வெங்கடேஷன் தலைமையிலான குழுவினர் பயணிகள் பொதுமக்கள் தேவையற்ற பயணங்களையும் தவிர்க்கவும் வீட்டை தேவையின்றி வராமல் இருக்கவும் தனிமையிலே விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.