Home செய்திகள் தலைமை காவலரின் மனிதநேயம் .

தலைமை காவலரின் மனிதநேயம் .

by mohan

கொரோனா வைரஸ் நோய் தோற்று மேலும் பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும்  22.03.2020-ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கூடல் அழகர் பெருமாள் கோவில் அருகில் ஆதரவற்றோர்கள் சிலர் உணவு அருந்துவதற்கு வழியில்லாமல் இருந்ததால் தெற்கு போக்குவரத்து தலைமை காவலர் மகேஷ்  அவரது வீட்டில் இருந்து உணவு சமைத்து கொண்டு வந்து வழங்கினார். அவரது இந்த செயலை பொதுமக்கள் பலர் பாராட்டினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!