11
மதுரை மாநகர காவல்துறை கூடுதல் இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் கணேசன் அனுப்பானடி பகுதியில் 30 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தம் செய்து அதன் பதிவுகளை பார்வையிட்டார். குற்றச்சம்பவங்கள் ஏதேனும் தெப்பக்குளம் பகுதிகளில் நடைபெறாமல் இருக்கவும் குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்காகவும் கேமராக்கள் பொருத்தம் செய்யப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.