13
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினம் மற்றும் தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தனித்திறமை கொண்ட மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவகர்கள், மற்றும் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து சென்ற ஆண்டு முதல் விருதுகள் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி வழங்கி கௌரவப்படுத்தி வருகிறார்.
இந்த ஆண்டு பலருக்கும் இராமநாதபுரத்தில் கேணிக்ரையில் உள்ள யாஃபா மஹாலில் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று (11/11/2020( மாலை நடைபெற்றது.
இதில் கீழக்கரையை சேர்ந்த நகர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பயாஸ் சமூக சேவகர் பிரிவில் வழங்கப்படும் நம்பிக்கை நட்சத்திர விருது வழங்கப்பட்டது.
You must be logged in to post a comment.